Tuesday 5 November 2013

தமிழன் சாதித்த கட்டிடகலை - தஞ்சைப் பெரிய கோயில்

தஞ்சாவூர் பகுதி முழுவதும் ஆறுகள், வாய்க்கால்கள், வயல்வெளிகள் என பாறைகளே இல்லாத சமவெளிப் பிரதேசம். இங்கு பெரிய பெரிய கற்பாறைகளைக் கொண்டுவந்து தரை கெட்டியாகவுள்ள செம்மண் பிரதேசத்தில் இக்கோயிலை அமைத்துள்ளதே இவனது பொறியியல் திறமைக்குச் சான்று. இங்கு உபயோகப்படுத்தப்பட்ட பாறைகள் அனைத்தும் புதுக்கோட்டையை அடுத்த குன்னாண்டார்கோயில் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை.

சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216 அடி உயரமான உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது - See more at: http://spottamil.com/old-building-architecture-of-tamils#sthash.t7Kh1syo.dpuf

பிரகதீசுவரர் கோயில் சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216 அடி உயரமான உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது.

1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216 அடி உயரமான உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது - See more at: http://spottamil.com/old-building-architecture-of-tamils#sthash.t7Kh1syo.dpuf
சோழப்பேரரசால் கட்டப்பட்ட 216 அடி உயரமான உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது. இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது. உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களாக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் இப்பிரமாண்டான கட்டிடம் இன்று வரை எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது - See more at: http://spottamil.com/old-building-architecture-of-tamils#sthash.t7Kh1syo.dpuf