Tuesday 20 September 2016

தமிழன் சாதித்த கட்டிடகலை - வேட்டுவன் கோவில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்



இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான்.



இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர்.


1300 வருடமாக இருக்கும் நமது( தமிழனின்) கைவண்ணம்