Wednesday 17 June 2015

தமிழன் சாதித்த கட்டிடகலை - திருவாசி கோவில்

உங்கள் கையால் தொடலாம் ,உருட்டலாம் ,முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது .கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல .அது ஒரு கலைக்கூடம் .காண்போர் பாக்கியவான்கள் .

திருவாசி -திருச்சி




இதைபோலவே மாணிக்கவாசகரால் பாடபெற்ற உத்தரகோசமங்கையில் ஒருசிங்கத்தில் வாயில் உருளை உள்ளது தொடலாம், உருட்டலாம் ஆனால் வெளியில் எடுக்கமுடியாது